தனது இரு மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

தனது இரு மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்!

கெபிதிகொல்லாவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது இரு மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிணற்றில் குதித்துள்ளார்.

குறித்த பெண்ணின், 21 வயது மகன் உயிரிழந்துள்ளதுடன் தாயும் மற்றைய குழந்தையும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு ஆண் குழந்தைகளின் மருத்துவச் செலவு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளதால் தான் இந்த முடிவை எடுத்ததாக தாய் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.