நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் அத்தியாவசிய மருந்துகள் என அனைத்து பொருட்களுக்கும் தேவையான அந்நிய செலாவணி தற்போது மத்திய வங்கியினால் வழங்கப்படுவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தேவையான அந்நிய செலாவணி வங்கி முறையின் ஊடாக பெறப்படுவதாகவும் அதன் கையிருப்பு 600 மில்லியன் டொலர்களாக வளர்ந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.