
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு பொருத்தமான பெயர்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த வாரத்திற்குள் நிறைவேற்று சபை கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
சிவில் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரை புதிய தலைவராக நியமிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)