![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKMYgD1ZUxcDYPUsbC_XkgCCTVVxH6qbp-uXHY_BEE_-qkE1dJFNEcopDtsnpaMu7DksQPc0Pp7GxQ-9CEJnZg314UqL9pifgvdXrpOuLgF-ugB4lctLaPUknsFiysUBiJKX4ggpvcoM3PoNQCfDwkJsEHMQwJXjX3UgkCLR62yiQZXHeeaPrfqXYOcQ/s16000/80F52B5F-BCE1-4DE9-9ADE-A6959392C6A7.jpeg)
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மிமீ மேல் பலத்த மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.
- வளிமண்டலவியல் திணைக்களம்