பேருவளை பகுதியில் நிலநடுக்கம் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேருவளை பகுதியில் நிலநடுக்கம் பதிவு!

 

பேருவளை கரையோர பகுதியில் இன்று (30) பிற்பகல் சிறியளவான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளது.


புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.


இந்த நிலநடுக்கம் 3.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.


பேருவளையில் இருந்து சுமார் 24 கிலோமீற்றர் தொலைவில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


இதனால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.