![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZzjxMtHib5PR_DMXEKLHXKrIItPf6pKZWMvuAY6mY6_LxoFD-ofM_r_7FH9I4Hxr9UH4CdS9LHQtHusGWJQwY5HezOcOCPfzVAV6QX4miMLQ1hI-_w7wJsn61dvvDlZKuq2vT2uINMuJxxWhTFHn7IXv1Zs1lZUlM0bNk_pbKbEK3jym7ADBvUrRiNA/s16000/0E32DA2E-FD3B-46F3-AF1D-B47D16A5885A.jpeg)
மேல்மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும்கண்டி,நுவரெலியா,காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, மத்தியமற்றும்வடமேல்மாகாணங்களிலும்திருகோணமலைமற்றும்ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரைவேகத்தில்ஓரளவுபலத்த காற்றுவீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு, ஊவாமற்றும்வடமத்தியமாகாணங்களிலும்முல்லைத்தீவு மற்றும்மாத்தளைமாவட்டங்களிலும்அவ்வப்போது மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்குமற்றும்ஊவாமாகாணங்களில்சிலஇடங்களில்75 மி.மீக்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
- வளிமண்டலவியல் திணைக்களம்