இன்றைய வானிலை அறிவிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய வானிலை அறிவிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்குமற்றும்ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும்கண்டி,நுவரெலியா,காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்தியமற்றும்வடமேல்மாகாணங்களிலும்திருகோணமலைமற்றும்ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரைவேகத்தில்ஓரளவுபலத்த காற்றுவீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவாமற்றும்வடமத்தியமாகாணங்களிலும்முல்லைத்தீவு மற்றும்மாத்தளைமாவட்டங்களிலும்அவ்வப்போது மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்குமற்றும்ஊவாமாகாணங்களில்சிலஇடங்களில்75 மி.மீக்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

- வளிமண்டலவியல் திணைக்களம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.