197 நாடுகளின் ஆதரவுடன் தடை செய்யப்பட்ட இலங்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

197 நாடுகளின் ஆதரவுடன் தடை செய்யப்பட்ட இலங்கை!!


மார்ச் 16, வியாழன் அன்று இலங்கை மற்றும் ஜிம்பாப்வே FIFA தேர்தல்களின் போது வாக்களிப்பதில் இருந்து இடைநிறுத்தப்பட்டன.


நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 73வது FIFA காங்கிரஸிற்காக உலகக் கால்பந்து நிர்வாகக் குழுவின் (FIFA) உயர்மட்ட கால்பந்து நிர்வாகிகள் உட்பட 2,000 பிரதிநிதிகள் கிகாலியில் சந்தித்தனர்.


FIFA இன் உச்ச சட்டமன்ற அமைப்பான FIFA காங்கிரஸ், FIFAவின் உயர்மட்ட நிர்வாகிகள், கூட்டமைப்புகள் மற்றும் 211 உறுப்பினர் சங்கங்கள் மற்றும் பிற கால்பந்து பங்குதாரர்களின் பிரதிநிதிகளை சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளன. 


211 சங்கங்களில் 199 உறுப்பினர்கள் ஜிம்பாப்வேயை இடைநிறுத்துவதற்கான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. அதேநேரம், 197 சங்கங்கள் FIFA தேர்தல்களின் போது வாக்களிப்பதில் இருந்து இலங்கையை கட்டுப்படுத்தும் பிரேரணைக்கு வாக்களித்தன.


அரசியல் தலையீடு காரணமாக இலங்கை கால்பந்து கூட்டமைப்பை FIFA இடைநீக்கம் செய்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.