பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு!

மார்ச் 15ஆம் திகதிக்குள் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடைகளின் முதல் கையிருப்பில் 70% சீனாவில் இருந்து வந்துள்ளதாகவும், 30% தனியார் துறை தற்போது பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருந்து பாடசாலை சீருடை விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.