அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க அரசாங்கம் எப்படி முடிவு செய்தது? - அமைச்சரவைப் பேச்சாளர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க அரசாங்கம் எப்படி முடிவு செய்தது? - அமைச்சரவைப் பேச்சாளர்

பணப்பற்றாக்குறை காரணமாக நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகச் செயலாளர், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

header ads
விளம்பரம்
இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், தற்போதைய நெருக்கடியான நிலையில் உபகரணங்கள் மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் உயிர்களைக் காப்பாற்ற நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.