![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU9vc_R4oGbScSUk5QFMEhtLeAE1LkOkMKz7LpRS2t1wz_ZlJL511ps6noG-s2Cvh_qxjW9tYrHWS51CdOJF01IIMwBS7r0uARgEki_oWib7ybB2leYAZ82O_q68NTur22jTKKyv2n8Ku_b9KfJwsBwzYVwLgH25Rhezb4gfb2qkt8lm0NmbtqqmK9GA/s16000/CD052176-2712-42EF-A8DF-129AF779379A.jpeg)
இதன்படி குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும், தொழிற்சங்க ஒன்றியம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. (யாழ் நியூஸ்)