FIFA இனால் இடைநிறுத்தப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

FIFA இனால் இடைநிறுத்தப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனம்!

இலங்கை கால்பந்து சம்மேளனம் FIFAவினால் 2023 ஜனவரி 21 முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 14ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கால்பந்துத் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதை வரைபடத்திலிருந்து இலங்கை அதிகாரிகள் விலகியதால் மூன்றாம் தரப்பினரின் தலையீடு காரணமாக இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.