இம்மாதம் முதல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்மாதம் முதல் ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம்!


2023 ஜனவரி முதல் கடவுச்சீட்டுகளை ஆன்லைனில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை திணைக்களம் ஏற்றுக்கொள்ளும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிக ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.


இந்த புதிய ஆன்லைன் விண்ணப்ப முறையின் மூலம், கைரேகை போன்ற பயோமெட்ரிக் தேவைகளை பூர்த்தி செய்ய மாத்திரமே விண்ணப்பதாரர் திணைக்களத்தை நாட வேண்டி ஏற்படும் என்று அவர் கூறினார்.


இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 பிரதேச செயலக அலுவலகங்களை தெரிவு செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 கவுன்டர்களை நிறுவுவதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.