க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இம்மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 2200 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

அத்துடன், ஜனவரி 17ஆம் திகதி முதல் பரீட்சை தொடர்பான அனைத்து உதவி வகுப்புகள் மற்றும் விரிவுரைப் பட்டறைகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கீழே,

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.