2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் பாடசாலை சீருடைக்கான 70% துணித் தேவைகளை சீன அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாகவும், அது தொடர்பான சீருடைத் துணிகள் கூட்டுறவுத் திணைக்களத்தின் ட்ரக் வண்டிகளைப் பயன்படுத்தி அடுத்த சில நாட்களில் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் 03 ஆம் பாடசாலை தவணை மார்ச் 24 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் 2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணை மார்ச் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.