இன்று முதல் மூன்று வார காலங்களில் மின்வெட்டு ஏற்ப்ட்டால் உடன் அறிவிப்பது இவ்வாறு தான்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் மூன்று வார காலங்களில் மின்வெட்டு ஏற்ப்ட்டால் உடன் அறிவிப்பது இவ்வாறு தான்!!

இலங்கை மின்சார சபையினால் அமுல்படுத்தப்படும் அங்கீகரிக்கப்படாத மின் தடைகள் தொடர்பில் எழுத்து மூலம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பொது மக்கள் மற்றும் மின்சார நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"இலங்கை மின்சார சபையினால் அங்கீகரிக்கப்படாத மின்வெட்டுகள் விதிக்கப்பட்டால், பொது மற்றும் மின்சார நுகர்வோர்கள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என அதம்ன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, ஜனவரி 26 முதல் பெப்ரவரி 17 வரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளுக்கான எந்தவொரு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று PUCSL நேற்று இலங்கை மின்சார சபைக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தது.

நேற்றும் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ( யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.