வெடிகுண்டு புரளி; ஜப்பான் விமானம் அவசர தரையிறக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெடிகுண்டு புரளி; ஜப்பான் விமானம் அவசர தரையிறக்கம்!

தோக்கியோ: வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

தோக்கியோவின் நரிடா விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவுக்கு சென்று கொண்டிருந்த அந்த விமானம், வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து சுபு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகள், 6 சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது சிலர் காயமடைந்தனர். தீவிர சோதனைக்குப் பிறகு விமானத்தில் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என என்எச்கே ஊடகம் தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.