லைசியம் சர்வதேச பாடசாலை முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த பெற்றோர்கள்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

லைசியம் சர்வதேச பாடசாலை முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த பெற்றோர்கள்!

நுகேகொடை மற்றும் வத்தளையில் உள்ள லைசியம் சர்வதேச பாடசாலையின் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கேம்பிரிட்ஜ் O/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கு வசதியாக ஏற்பாடுகளை செய்ய முடியாது என பாடசாலை அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் தெரிவித்தனர்.

பாடசாலை அதிகாரிகள் தங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்பதற்கான தெளிவான காரணத்தை தமக்கு தெரிவிக்கவில்லை என்றும், அவர்கள் தனியார் விண்ணப்பதாரர்கள் என்றும் எந்தப் பாடசாலையையும் குறிப்பிடாமல் இருப்பதால், அது அவர்களின் குழந்தைகளின் சான்றிதழை பாதிக்கும் என்றும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டுகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.