2022 சாதாரண தர பரீட்சை தொடர்பாக வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2022 சாதாரண தர பரீட்சை தொடர்பாக வெளியான செய்தி!


2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று (07) தெரிவித்தார். 


கல்வி அமைச்சின் இறுதி அனுமதியை அடுத்து பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்) 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.