
அதன்படி இன்று முற்பகல் 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவெல மாநகரசபை பகுதிகள் மற்றும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)