
அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ராஜபக்ச மக்களுக்கு புத்துயிர் அளிக்க ஊடக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மாணவர் பிக்குகள் ரணில் - ராஜபக்ச மேற்கொண்டு வரும் அவதூறு பிரச்சாரத்தினை எதிர்த்தும், இது நிறுத்தப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)





