advertise here on top
Join yazhnews Whatsapp Community

அக்குரணையில் மண்சரிவு - இருவர் பலி

கண்டி, அக்குரணை - துனுவில பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கனமழை காரணமாக வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.