வித்தியாசமான முறையில் நாளை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வித்தியாசமான முறையில் நாளை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை!

தரம் 05  புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18) நடைபெறவுள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 2894 பரீட்சை நிலையங்களில் 334,698 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வித்தியாசமான முறையில் நடத்தப்படவுள்ளது, இம்முறை இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும், முதல் வினாத்தாள் இரண்டாவதாக வழங்கப்படும்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை எவ்வித அழுத்தமும் இன்றி பரீட்சைக்கு அனுப்புமாறும் பரீட்சை திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.