பல அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை - வர்த்தமானி அறிவிப்பும் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை - வர்த்தமானி அறிவிப்பும் வெளியானது!

பாஸ்மதி தவிர்ந்த பல அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கப்பல்கள் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் அரிசி இருப்புக்கள் மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட கடனுதவிக்கான உத்தரவுகளை துறைமுகத்தில் இருந்து விசேட அனுமதிப்பத்திரத்தின் மூலம் விடுவிக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.