advertise here on top
Join yazhnews Whatsapp Community

இந்தோனேசியா ஜாவா தீவில் எரிமலை வெடிப்பு! கிராம மக்கள் வெளியேற்றம்!


இந்தோனேசியா ஜாவா தீவில் எரிமலை வெடித்ததால் கிராம மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 


இந்தோனேசியாவில் இன்று (04) எரிமலை வெடித்து 15 கிலோமீட்டர் தொலைவில் சாம்பல் மேகத்தை உமிழ்ந்து, கிட்டத்தட்ட 2,000 பேரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


ஜாவா தீவின் கிழக்கில் உள்ள பகுதிக்கு அவர்கள் அவசர எச்சரிக்கையை வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.