22 வயதுடைய இருவர் ரயில் விபத்தில் உயிரிழப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

22 வயதுடைய இருவர் ரயில் விபத்தில் உயிரிழப்பு!!


தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்டு 22 வயதுடைய ஆண் மற்றும் பெண் இருவரும் இன்று (17) உயிரிழந்துள்ளனர்.


புகையிரத தண்டவாளத்தை கடக்க முற்பட்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.