2023 பாராளுமன்ற அமர்வுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2023 பாராளுமன்ற அமர்வுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டது!

இன்று (13) நடைபெறும் கூட்டத்தின் பின்னர், பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் 2023 ஜனவரி 5 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூடியதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

2023 ஜனவரி 05 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.