ICC T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இரு இலங்கையர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ICC T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இரு இலங்கையர்கள்!

ICC ஆண்கள் T20 உலகக் கிண்ண 2022 இறுதிப் போட்டிக்கான போட்டி அதிகாரிகள் நியமனம் அறிவிக்கப்பட்டது

எட்டாவது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான போட்டி அதிகாரிகள் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 13 ஆம் திகதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலிய நேரப்படி இரவு 07 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ICC ஆண்கள் T20 உலகக் கிண்ண 2022 இன் இறுதிப் போட்டியில் நடுவர்களாக மரைஸ் எராஸ்மஸ் மற்றும் குமார் தர்மசேன ஆகியோர் ஆன்-பீல்ட் நடுவர்களாக கடமைகளை ஏற்றுக்கொள்வார்கள்.

போட்டியின் டிவி நடுவராக கிறிஸ் கஃபேனியும், நான்காவது நடுவராக பால் ரீஃபெல் உம் கடமை புரிவார்கள்.

இறுதிப் போட்டியை போட்டியினை ரஞ்சன் மடுகல்ல தீர்ப்பாளராக கடமை புரிவார்.

இறுதிப் போட்டிக்கான போட்டி அதிகாரிகள்:

போட்டி தீர்ப்பாளர்: ரஞ்சன் மடுகல்ல
கள நடுவர்கள்: மரைஸ் எராஸ்மஸ் மற்றும் குமார் தர்மசேனff
டிவி நடுவர்: கிறிஸ் கஃபேனி
நான்காவது நடுவர்: பால் ரீஃபெல்

(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.