வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கான மகிழ்ச்சிச் செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கான மகிழ்ச்சிச் செய்தி!

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பயனாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒரு புதிய ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஊக்கத்தொகை திட்டமானது ஒரு பரிவர்த்தனையில் ரூ. 20,000 அல்லது அதற்கு மேல் அனுப்பப்படும் வெளிநாட்டு நாணயங்களுக்கு பொருந்தும். 

அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி, ஊக்கத்தொகையாக ரூ. 1000 பரிமாற்ற செலவின் மீளளிப்பாக வழங்கப்படும்.

உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் பணம் அனுப்பும் முகவர்கள் மூலம் ஊக்கத்தொகை வழங்கப்படும். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.