advertise here on top
Join yazhnews Whatsapp Community

BREAKING: துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்! (Video)

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கிழக்கு நகரான லாகூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆனால் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலை முன்கூட்டியே நடத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, அவரைக் கொல்லும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவரது பிடிஐ கட்சியினர் கூறுகின்றனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.