இம்மாதம் இதுவரை இலங்கை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்மாதம் இதுவரை இலங்கை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

இவ்வருடம் நவம்பர் மாதம் முதல் 15 நாட்களில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 27,213 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளிகள் வந்துள்ளனர், ரஷ்யாவில் இருந்து 6,701 நபர்களும், இந்தியாவில் இருந்து 4,404 நபர்களும், இங்கிலாந்தில் இருந்து 2,257 நபர்களும், ஜெர்மனியில் இருந்து 1,924 பேர் வந்துள்ளனர்.

ஜனவரி முதல் நவம்பர் 15 வரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5,95,471 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.