தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஃபாயிஸ் முஸ்தபா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஃபாயிஸ் முஸ்தபா!


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி ஃபாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூத்த சட்டத்தரணி, முஸ்தபாவை ஐந்து வருட காலத்திற்கு அந்த பதவிக்கு நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


ஃபாயிஸ் முஸ்தபா, முன்னணி ஜனாதிபதி சட்டத்தரணியாவார். அத்துடன் அவர், ஐக்கிய இராச்சியத்திற்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.