கபிதிகொல்லாவ, ரம்பகபுவெவ பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலையின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக கபிதிகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, சம்பவம் தொடர்பில் பிக்கு ஒருவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.