முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் "பொருளாதாரக் கொலைகளுக்கு மத்தியில்" நூல் வெளியீடு - பெற்றுக் கொள்ள உடன் அழையுங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் "பொருளாதாரக் கொலைகளுக்கு மத்தியில்" நூல் வெளியீடு - பெற்றுக் கொள்ள உடன் அழையுங்கள்!

"பொருளாதாரக் கொலைகளுக்கு மத்தியில்" என்ற நூல் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளியிட்டுள்ளார். 

இதனை அவரது உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

குறித்த புத்தகத்தை நாடளாவிய ரீதியில் உள்ள சரசவி, எம்.டி.குணசேன புத்தக விற்பனை நிலையங்களிலும் அதுருகிரியவில் அமைந்துள்ள நெனெசிக புத்த விற்பனை நிலையத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

தபால் மூலம் புத்தகத்தினை ஓடர் செய்ய கீழே குறிப்பிட்ட இலக்கத்திற்கு அழைக்கவும்

0769 808909

புத்தகம் ஒன்றின் விலை ரூ. 2,500

(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.