ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளில் இருந்து ரிஷாத் விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளில் இருந்து ரிஷாத் விடுவிப்பு!

இலங்கையின் பல இடங்களில் ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ரிஷாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று மீண்டும் நீதவான் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.