![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJvNx4Z5ENr34TCoU5eN2f3MFHJcV6LJU44VKxTx5tihy3e3UQ3gS0U1j0DLyIg6xVKTZk2mq2JqOWrkfn4nTgYlp7ZcYw45hBDCAdqa0sOFm_YHdIdr-L9tH252xE4ZwgmKsQA219rw1sdRGuSfNYPphDu2B7YoctBbZ7BHh45wSPe6beAEctPW1FZQ/s16000/459F4723-72CB-41D4-82C5-55C4BCC20982.jpeg)
இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் பின்வரும் உண்மைகளை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி மன்னிப்பை செல்லுபடியற்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது மனைவி சுமனா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)