விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் தாமதம் - விவசாய அதிகாரிகள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் தாமதம் - விவசாய அதிகாரிகள்


இந்த பருவத்திற்கு தேவையான யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு இல்லையென்றாலும், விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி 18,000 மெற்றிக் தொன் உரம் களஞ்சியசாலையில் விடப்பட்டுள்ளதாக இலங்கை உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்தார்.

மேலும், 73,000 மெற்றிக் தொன் உரம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், 20,000 மெற்றிக் தொன் உரம் எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டிற்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.