இன்றைய இந்திய போட்டியில் மைதானத்திற்குள் நுழைந்த பார்வையாளருக்கான அபராதம் எவ்வளவு தெரியுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய இந்திய போட்டியில் மைதானத்திற்குள் நுழைந்த பார்வையாளருக்கான அபராதம் எவ்வளவு தெரியுமா?

 
இன்று இடம்பெற்ற இந்தியா மற்றும் சிம்பாபவே அணிகளுக்கு இடையிலான கடைசி சூப்பர் 12 போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த பார்வையாளர் ஒருவருக்கு 11,095 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கை மதிப்பில் தோராயமாக ரூ.40 லட்சம் ஆகும். (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.