வெளிநாட்டு பணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டு பணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!


இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு தொழில் பிரிவுகளுக்கான பணியாளர்களாக தனிநபர் விசா கொண்ட இலங்கைப் பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


அதற்கமைய, ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு, பயிற்றப்படாத மற்றும் வீட்டுப்பணிகளுக்காக இலங்கைப் பணிப்பெண்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.