எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பி (VIDEO)!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பி (VIDEO)!

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட எரிசக்தி துறை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அத்தியாவசிய சேவையாக சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, எரிபொருள் விநியோகத்தை தடுக்கும் அல்லது எரிசக்தி துறையில் பணியாற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான ட்விட்டர் செய்தி கீழே,
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.