வைப்பிலிட கொண்டு செல்லப்பட்ட பெருந்தொகை பணம் கொள்ளை!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

வைப்பிலிட கொண்டு செல்லப்பட்ட பெருந்தொகை பணம் கொள்ளை!


மொரட்டுவை - கடுபெத்த பகுதியில் வங்கியில் வைப்பிலிடுவதற்கு கொண்டு செல்லப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றின் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 04ஆம் திகதி இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றதோடு இதன்போது 21 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டது.


இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு கொள்ளை சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் ஆயுதங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.