பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது - ரவி கருணாநாயக்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது - ரவி கருணாநாயக்க

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முதல் அடித்தளம் இடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் மாத்திரம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தான்,  பத்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமைக்கு தான் இது பொருந்தும். நாடாக நாம் எமது அடையாளத்தை பேணிக்காக்க பாடுபட வேண்டும்”

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.