
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் சிறைச்சாலை அவசர நடவடிக்கைப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)