அரசுக்கு எதிராக கண்டன போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசுக்கு எதிராக கண்டன போராட்டம்!

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி கண்டன போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, போராட்டத்தின் ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

அடக்குமுறைக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதல் கட்டமாக நவம்பர் 02 ஆம் திகதி போராட்டம் நடத்தப்படும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.