நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலகப் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, கிரியெல்ல, அஹெலியகொட, அலபாத, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, குருவிட்ட மற்றும் கல்வான ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, புலத்சிங்கள, வல்லவிட்ட, இங்கிரிய, தொடங்கொட, அகலவத்தை, மத்துகம மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.