அதிகரித்துள்ள மின்சார கட்டணத்துக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரித்துள்ள மின்சார கட்டணத்துக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!!

அதிகரித்துள்ள மின்சார கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வழிபாட்டு தளங்களை புனித நிறுவனங்களுக்கான குழுவில் இருந்து நீக்கி பொது பணியின் கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, 65 ரூபாவாக உள்ள மின்சார அலகு ஒன்றுக்கான கட்டணம் 32 ரூபாவாக குறைக்கப்படும் என அதன் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது மத ஸ்தலங்களில் ஏற்பட்டுள்ள மின்சார கட்டண பிரச்சினைக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அவர் விபரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.