![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmvFkJlyeQaDeN4RR2zt0qvWPsvtHAQ1yS72I557hj7TgE0EHZZML_UkVQl1mIWiQgr14Uma3vhOYhHKhczOHQHS-9yhDh4dK2DIQpcNkkhPtLBm2KlTaXYDEznJ0pZyRo10Cms_PSD9QqMdqlt18Cz28GEsdc4utzsBJjQ3PYeiSiC8O5pmFcvzI8dw/s16000/4D39DEB7-21A2-4541-923B-E6EB3205DDE4.jpeg)
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும், பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனப் பதிவுத் திணைக்களமும் அந்த அமைச்சுக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் சிறப்பு மையம் ஆகியவை தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட இங்கே க்லிக் செய்யவும். (யாழ் நியூஸ்)