சில அமைச்சகங்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் மாற்றம் - வர்த்தமானி அறிவிப்பு இணைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சில அமைச்சகங்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் மாற்றம் - வர்த்தமானி அறிவிப்பு இணைப்பு

இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய நோக்கங்களை மீளாய்வு செய்து வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும், பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனப் பதிவுத் திணைக்களமும் அந்த அமைச்சுக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் சிறப்பு மையம் ஆகியவை தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட இங்கே க்லிக் செய்யவும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.