![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcojYfQ7GaSZAWew8U2by7bKXTSTo39tEVa85_AeVZamWmyzQ7buzPZtK6BC3H9s4yGnQa8NQPIkap_tJRZ2bqO4y_gCs8ngvyc-5aIPhUGfdwuBF76Hc6I0LUiMqW01IxtIfXlwYZ93XuHMPJhyD3X9u_LSq7fZGoEwRZ9B8-IYyz5JuenDoJSxgqZA/s16000/65BCB938-50C2-429B-A78A-AA5CCAA12498.jpeg)
இதன்படி, புள்ளிகள் அடிப்படையில் எந்தவொரு பாடசாலையிலும் முதலாம் தரத்திலிருந்து உயர்தரத்திற்கு அனுமதிப்பதைத் தடுக்கும் சுற்றறிக்கையை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களால் வகுப்பறைகளில் கற்பிக்க முடியாத நிலையை ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை எட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)