![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu7gAz2AcSujXSxb7xbKrp5bkUIBaip5_HOBjp8kc0SjUtZ8UIvN6NSHC7223pOmgmQzz3XERDS6uMAU9Fdry8b1k89dV7Z1DCXPV0cB1QYVSsDu3qHGTiMgrRac170stKjbxP9qugESk65UwpxlaV-nmhj9mNRwB1kK79fdmrDUYCdyuU10Wd-75b/s16000/er.jpg)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் அக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மேலதிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மேலதிக விடுமுறையை உள்ளடக்கும் வகையில் பாடசாலைகள் சனிக்கிழமை (29) நடைபெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்