ஒரே நாளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானத்தை பதிவு செய்த தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

ஒரே நாளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானத்தை பதிவு செய்த தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை!

உலக சிறுவர் தினமான ஒக்டோபர் 01ஆம் திகதியன்று தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையானது இவ்வருடம் ஒரே நாளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானத்தை பதிவு செய்துள்ளது.

அதன்படி தேசிய தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அன்றைய தினம் கிடைத்த மொத்த வருமானம் ரூ. 50,80,377 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக சிறுவர் தினத்தன்று, ஏனைய அனைத்து உயிரியல் பூங்காக்களும் இதுவரையில் ஒரே நாளில் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.