உலக சிறுவர் தினமான ஒக்டோபர் 01ஆம் திகதியன்று தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையானது இவ்வருடம் ஒரே நாளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானத்தை பதிவு செய்துள்ளது.
அதன்படி தேசிய தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அன்றைய தினம் கிடைத்த மொத்த வருமானம் ரூ. 50,80,377 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சிறுவர் தினத்தன்று, ஏனைய அனைத்து உயிரியல் பூங்காக்களும் இதுவரையில் ஒரே நாளில் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. (யாழ் நியூஸ்)
அதன்படி தேசிய தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அன்றைய தினம் கிடைத்த மொத்த வருமானம் ரூ. 50,80,377 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சிறுவர் தினத்தன்று, ஏனைய அனைத்து உயிரியல் பூங்காக்களும் இதுவரையில் ஒரே நாளில் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. (யாழ் நியூஸ்)