கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஞ்சனுக்கு இடம்பெற்ற சோக சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஞ்சனுக்கு இடம்பெற்ற சோக சம்பவம்!

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, கட்டார் எயார்வேஸ் விமானத்தில் வெளிநாட்டுக்கு செல்வதற்கு எதிர்பார்த்து அவர் நேற்று (27) விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலும் நீதிமன்றங்கள் விமானங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளதால், குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவை திசை திருப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.